ஆவடி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றம் : மாஃபா. பாண்டியராஜன்

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
x
மாநகராட்சியாக ஆவடி தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆவடி மக்களுக்கு அளித்த மூன்று முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்