தங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

யோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.
x
யோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா'  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், தங்கம், பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது என்று கூறினார். அடுத்த தலைமுறைக்கு தண்ணீரை சேமித்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும், அடுத்த தலைமுறையினருக்கு பணம், சொத்து கொடுக்கலாம் ஆனால் அதை விட முக்கியம் தண்ணீர் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்