கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்..!

சிவகங்கை அருகே கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் அவலம்..!
x
சிவகங்கை பழமலை நகரில் ஏராளமான நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அது கழிவுநீருடன் கலந்துள்ளது. இந்த நீரை பொதுமக்கள் குடிநீருக்கு எடுத்துச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாவதாக கூறும் அப்பகுதி மக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்