4 தொகுதி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியருடன் சந்திப்பு - குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரி ஒன்றாக மனு

விருதுநகர் மாவட்டம் முழுவதும் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை போக்ககோரி தி.மு.க.வை சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
4 தொகுதி திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆட்சியருடன் சந்திப்பு - குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க கோரி ஒன்றாக மனு
x
விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், திருச்சுழி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு மற்றும் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக விருதுநகர் மாவட்ட ஆட்சியை நேரில் சந்தித்தனர். தங்கள் தொகுதிகளில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை போக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்