பள்ளிபாளையம் அருகே மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில் மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம் அருகே மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றம்
x
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படையில மாநில பஞ்சாலை தொழிலாளர் சம்மேளனம் சார்பில் கூட்டம் நடைபெற்றது. மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில், பஞ்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான திட்டத்தில், முதலாளிகள் செலுத்த வேண்டிய பங்குத்தொகையை மத்திய அரசு குறைத்து இருப்பதற்கு சிஐடியு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பென்சன் தாரர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷனாக ஆறாயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்