ராஜபாளையம் - செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டம் : நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை ரத்து செய்க - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்

ராஜபாளையம் - செங்கோட்டை இடையே நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ராஜபாளையம் - செங்கோட்டை 4 வழிச்சாலை திட்டம்  : நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை ரத்து செய்க - உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல்
x
ராஜபாளையம் - செங்கோட்டை இடையே நான்கு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ராஜபாளையத்தைச் சேர்ந்த பார்த்தசாரதி தாக்கல் செய்த மனுவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், வன பாதுகாப்பு சட்டம், வனவிலங்குகள் சரணாலய பாதுகாப்பு சட்டத்தின் விதிகளை பின்பற்றாமல் அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், மனு தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் தகவல் பெற்று நீதிமன்றத்துக்கு தெரிவிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 24 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்