ராமநாதபுரம் : மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு மனு கொடுக்க வருபவர்களுக்கு உணவு பொட்டலம் - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உபசரிப்பு

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர்
ராமநாதபுரம் : மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு மனு கொடுக்க வருபவர்களுக்கு உணவு பொட்டலம் - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உபசரிப்பு
x
ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாமுக்கு ஏராளமானவர்கள் வந்திருந்தனர் . முதியோர் ஒய்வு ஊதியம் கேட்டு முதியவர்கள்  பலர் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர் அப்போது அனைவருக்கும் உணவு பொட்டலங்களை  மாவட்ட ஆட்சியர் வழங்கினர் . உணவுப் பொட்டலங்களை பெற்றுக்கொண்ட முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலேயே உண்டு விட்டு சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்