மாலையில் பலூன் வியாபாரம் : பகலில் திருட்டு

ஜோலார்பேட்டை பகுதியில் மாலை வேளையில் பலூன் வியாபாரம் செய்யும் வட மாநில பெண்கள் 5 பேர் பகல் நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
மாலையில் பலூன் வியாபாரம் : பகலில் திருட்டு
x
பக்ரித்தக்கா குயில் மண்டி தெருவில் இலியாஸ் என்பவருக்கு சொந்தமான பீடி கம்பெனி அலுவலகத்தில் பணத்தை திருடியதாக கைது செய்யப்பட்ட  இவர்கள் 5 பேரும். திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் வேலூர் பெண்கள் சிறையில் அடைக் கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்