வாஞ்சிநாதன் நினைவு தினம் : மக்கள் அஞ்சலி

கோவில்பட்டி அருகே உள்ள மணியாச்சியில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் 108 - வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வாஞ்சிநாதன் நினைவு தினம் : மக்கள் அஞ்சலி
x
ரெயில் நிலைய வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஞ்சிநாதன் உருவப்படத்திற்கு மாவட்ட நிர்வாகம் சார்பிலும் அப்பகுதி மக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்