தற்கொலை படை தாக்குதல் : சதிமுறியடிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது.
தற்கொலை படை தாக்குதல் : சதிமுறியடிப்பு
x
தொழில் நகரமான கோவை மாநகரில் கோவில் தேவாலயம் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் ஐ. எஸ். ஐ.எஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீட்டிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் கோவை, மதுரை ஆகிய நகரங்களில் என்.ஐ. ஏ அதிகாரிகள் நடத்திய அதிரடி விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்