சோழர் கால பெருமாள் சிலை கண்டெடுப்பு : திருடப்பட்ட சிலையா ? - போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆயிரம் ஆண்டு காலம் பழமையான பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சோழர் கால பெருமாள் சிலை கண்டெடுப்பு : திருடப்பட்ட சிலையா ? - போலீஸ் விசாரணை
x
மேட்டுத்தெருவினையொட்டி அமைந்துள்ள தைலந்தோப்பில் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட இந்த சிலை சோழர்காலத்தை சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது. சிலையானது அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் சிலை நான்கு அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டதால் திருடப்பட்ட சிலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்