இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரி திருநங்கைகள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக் கோரிக்கை - மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கைகள் மனு
x
மயிலாடுதுறை பகுதியில் திருநங்கைகளுக்காக ஒதுக்கிய 3 சென்ட் இடத்தை விரைந்து வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றஞ்சாட்டினர். வாடகைக்கு வீடு தர மறுப்பதாக புகார் கூறிய திருநங்கைகள் இலவச வீட்டு மனைப் பட்டாவை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். 

Next Story

மேலும் செய்திகள்