குழந்தை வரம் வேண்டி லட்சம் தேங்காய் உடைப்பு : பக்தர்கள் செலுத்திய விநோத நேர்த்திக் கடன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா வெகுவிமர்சையாக நடந்த்து.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஓண்ணுபுரம் கிராமத்தில் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா வெகுவிமர்சையாக நடந்த்து. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று சுமார் லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள். இதனால் கடன் பிரச்சனை, தொழில் பிரச்சனை நீங்கி வருதவாகவும் நம்பிக்கையுடன் பக்தர்கள் தெரிவித்தனர்.
Next Story