நாகையில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் பறிமுதல்

நாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகையில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் பறிமுதல்
x
நாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.நாகப்பட்டினம் பப்ளிக் ஆபிஸ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து பேச்சியம்மாள் என்பவர் வீட்டினுள் நுழைந்து அதிரடியாக சோதனையிட்ட போலீசார், அந்த வீட்டில் 20 பண்டல்களில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். சோதனையிட போலீசார் வரும் தகவல் அறிந்து கஞ்சா வியாபாரிகளான ராணி, ஆனந்த், மீனாட்சி ஆகியோர் அதற்கு முன்பாக அங்கிருந்து தப்பியோடி விட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்