வறட்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு

சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
வறட்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு
x
சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வறட்சி காரணமாக காய்கறிகளின் வரத்து 60 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதால், வழக்கத்தை விட மும் மடங்கு அதிக விலைக்கு காய்கறிகளை விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்