வேடசந்தூர் அருகே சாலையை காணவில்லை : கிராமம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன சுவரொட்டி

வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட கொழுஞ்சிவாடிக்கும் சிலும்பகவுண்டனூருக்கும் செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது.
வேடசந்தூர் அருகே சாலையை காணவில்லை : கிராமம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன சுவரொட்டி
x
வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை ஒன்றியத்துக்குட்பட்ட கொழுஞ்சிவாடிக்கும், சிலும்பகவுண்டனூருக்கும் செல்லும் சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக அமைக்கப்பட்டது. ஆக்கிரமிப்பால் தார் சாலை இருந்த இடம் தெரியாமல் தற்போது கிராம மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் மக்கள் பயன்பாட்டில் இருந்த தார் சாலை காணமானால் போனது குறித்து இந்தய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன சுவரொட்டி அடித்து கிராமம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்