கோவையில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி : 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில் 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன.
கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சியில், 400 க்கும் மேற்பட்ட உயர்வகை நாய்கள் பங்கேற்றன. தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்காட்சியில், மின்பின், பக், பீகிள், பூடுல், மேலினீயஸ், லாசா அப்சா, டால்மேஷன், கிரேட்டேன், ஜெர்மன் ஷெஃப்பர்டு உள்ளிட்ட பல்வேறு விதமான நாய்கள் பங்கேற்றன.இதில் ,ஓடுதல், வட்டமிடுதல், எஜமானின் கட்டளைக்கு கீழ்ப்படிதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்ற நாய்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.
Next Story