ஐ.சி.எப். தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிர் இழப்பு

சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
ஐ.சி.எப். தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிர் இழப்பு
x
சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்ததில் ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி, சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று பணியில் இருந்த போது ரயில் பெட்டியை தூக்கிச் சென்ற கிரேன், அங்கிருந்த சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து திருமூர்த்தி மீது விழுந்தது. படுகாயங்களுடன் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமூர்த்தி இன்று உயிர் இழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்