தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொட்டியான்குளம் பிரிவில், தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல தண்ணீர் வெளியாகி வீணாகி வருகிறது.
தாமிரபரணி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு : மக்கள் வேதனை
x
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தொட்டியான்குளம் பிரிவில், தாமிரபரணி கூட்டு குடிநீர் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் விழ்ச்சி போல தண்ணீர் வெளியாகி வீணாகி வருகிறது. தமிழகத்தில் மழை பொய்த்து, நிலத்தடி நீரும் வற்றி குடிநீருக்காக மக்கள் அவதிப்பட்டும் வருகின்றனர். இந்நிலையில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாவது மக்களை வேதனை அடையை செய்துள்ளது. இந்த தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மூலமே சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே குழாயினை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்