தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை : தமிழிசை

தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு இயன்ற சேவையை தாம் தொடர்ந்து செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு தொடர்ந்து சேவை : தமிழிசை
x
தூத்துக்குடி தொகுதியில் தோல்வியடைந்தாலும் மக்களுக்கு இயன்ற சேவையை தாம் தொடர்ந்து செய்ய போவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் குலசேகர நல்லூரில் பாஜக  சார்பில் நடைபெறும் மருத்துவ முகாமை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழகத்தில் நேர்மறை அரசியல் வேண்டும் என்று கூறினார். கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் திட்டங்களை நிறைவேற்றினாலே தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தீரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்