தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்

தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.
தேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்
x
தேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர். தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் நீராதாரமாக விளங்கும் முல்லை பெரியாறு அணையில் சரிவர மழை பெய்யாததால் நெல் விவசாயம் தாமதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரியாறு அணை பகுதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பிராத்தனையில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்