தண்ணீர் தட்டுப்பாடு, காவிரி படுகைக்கும் வரும் - பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை

சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, காவிரி படுகைக்கும் வரும் அபாயம் உள்ளதாக மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார்.
தண்ணீர் தட்டுப்பாடு, காவிரி படுகைக்கும் வரும் - பேராசிரியர் ஜெயராமன் எச்சரிக்கை
x
சென்னையில் நிலவும் தண்ணீர் பிரச்சினை, காவிரி படுகைக்கும் வரும் அபாயம் உள்ளதாக மீத்தேன் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் எச்சரித்துள்ளார். கும்பகோணத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், மத்திய அரசிடம் தமிழக அரசு கொடுத்த கோரிக்கைகள் அடங்கிய பட்டியலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுமாறு குறிப்பிடவில்லை என்று விமர்சித்தார்.   சென்னையில் தண்ணீர் இல்லாததால் ஹோட்டல்கள் மூடப்படுவதாக தகவல் வெளியானதை சுட்டிக்காட்டிய பேராசிரியர் ஜெயராமன், சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, காவிரி படுகைக்கும் வரும் என  தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்