இலங்கை சிறையில் உள்ள 18 மீனவர்கள் விடுதலைக்கு நன்றி - பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் மீனவர்கள்

மீன்வளத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதற்கும், இலங்கை சிறையில் இருந்து 18 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்புகின்றனர்.
இலங்கை சிறையில் உள்ள 18 மீனவர்கள் விடுதலைக்கு நன்றி -  பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் மீனவர்கள்
x
மீன்வளத் துறைக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதற்கும்,  இலங்கை சிறையில் இருந்து 18 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதற்கும், நன்றி தெரிவித்து, பிரதமர் மோடிக்கு பாஜக மீனவர் அணியினர் கடிதம் அனுப்புகின்றனர்.  இதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசையை மீனவர்கள் சந்தித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்