தூத்துக்குடி தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெறுவேன் : கனிமொழி

தூத்துக்குடி துறைமுகம், ரயில்வே, தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அந்த தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெறுவேன் : கனிமொழி
x
தூத்துக்குடி துறைமுகம், ரயில்வே, தொழில் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என அந்த தொகுதி தி.மு.க எம்.பி கனிமொழி உறுதி அளித்துள்ளார். இந்திய வர்த்தக தொழில் சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சியாக இருந்தாலும், தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டு பெறுவேன் எனக் கூறினார். முன்னதாக, இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் ஆறு பள்ளிகளில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் 25 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை கனிமொழி வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்