குன்றத்தூர் அருகே உள்ள தனியார் குடோனில் 2.5 டன் செப்பு கம்பிகள் திருட்டு

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள தனியார் குடோனில் இருந்து இரண்டரை டன் செப்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
குன்றத்தூர் அருகே உள்ள தனியார் குடோனில் 2.5 டன் செப்பு கம்பிகள் திருட்டு
x
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள தனியார் குடோனில் இருந்து இரண்டரை டன் செப்பு கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.  குன்றத்தூரை அடுத்த கொல்லச்சேரி பகுதியில் அயூப் என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த வேன் மூலம் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செப்பு கம்பி கடத்தி செல்லப்பட்டுள்ளது. அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்