மத்திய, மாநில அரசுகளை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகளை நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x
கோவை மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் முன்பு, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 40க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரும் கூடங்குளம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டியும், விவசாய நிலங்களை அழிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது, திட்டங்களை எதிர்த்து பதாகைகள் வைத்து, முழக்கங்களை எழுப்பினர்.  

Next Story

மேலும் செய்திகள்