தென் கைலாய கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...

கோவை மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலின் மேல் மலையில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.
தென் கைலாய கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...
x
கோவை மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலின் மேல்  மலையில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க செல்ல  பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும்  பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 4 மாதங்கள் மட்டுமே அங்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மற்ற மாதங்களில் மழை, கடும் குளிர் உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் அங்கு செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் பக்தர்கள் மீண்டும்  அங்கு சென்று சுயம்பு சிவலிங்கத்தை வழிபட முடியும். 

Next Story

மேலும் செய்திகள்