மேட்டூர் அணையில் நீர் திறக்க முடியாத சூழல் : 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு

மேட்டூர் அணையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் நீர் திறக்க முடியாத சூழல் : 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு
x
மேட்டூர் அணையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  நாகை கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள், மதகுக்கு மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். குறுவை சாகுபடி பொய்த்து போனதால், தமிழகம் பாலைவனமாக மாறியுள்ளதாக கூறிய விவசாயிகள், 13 லட்சம்  தொழிலாளர்கள், 4 லட்சம் சிறு குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்