குளத்தை தூர் வாரி சீரமைக்கும் கிராம மக்கள் : ரூ. 10 லட்சம் நிதி திரட்டப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள குளத்தை தூர் வாரி சீரமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
குளத்தை தூர் வாரி சீரமைக்கும் கிராம மக்கள் : ரூ. 10 லட்சம் நிதி திரட்டப்பட்டது
x
திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள குளத்தை தூர் வாரி சீரமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.  போதிய மழை பெய்யாததால் வறண்டு போன அக்குளத்தை சீரமைக்க கிராம மக்கள் 10 லட்சம் ரூபாய் பணம் திரட்டியுள்ளனர். பொக்லைன் இயந்திரம் மூலம் குளத்தில் மண்ணை அள்ளி கரையை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகின்றன. விரைவில் மழை பெய்து குளம் நிரம்பி தண்ணீர் பிரச்சினை தீரும் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்