வள்ளியூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை பணிகள் : இன்று முதல் போக்குவரத்து மாற்றம் - மாவட்ட நிர்வாகம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பபாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யயப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
வள்ளியூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை பணிகள் : இன்று முதல் போக்குவரத்து மாற்றம் - மாவட்ட நிர்வாகம்
x
நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பபாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யயப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  வள்ளியூரில் இருந்து திருச்செந்தூருக்கு, வாகனங்கள் நம்பியான்விளை, தெற்கு வள்ளியூர், தெற்குகள்ளிகுளம் வழியாக வந்து செல்ல மாற்று பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று முதல் வரும் மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்