கனமழை காரணமாக கூடலூர் வயநாடு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் தாலுக்காவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
கனமழை காரணமாக கூடலூர் வயநாடு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்
x
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுக்காவில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது.கனமழை காரணமாக கூடலூர் வயநாடு செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பாண்டியார் பொன்னம்பளா ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கனமழை காரணமாக கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்