தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலம், பாபநாசம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக குற்றாலம், பாபநாசம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
x
தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  நெல்லை மாவட்டத்தில் உள்ள  குற்றாலம் மற்றும் பாபநாசம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.  இதேபோல் களக்காடு தலையணை பகுதியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  கோடை வெயில் காரணமாக தண்ணீர் வரத்து நின்றிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்