கடலூர் மாணவி தற்கொலை வழக்கு - மேலும் 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே பேஸ்புக்கில் தவறான பதிவு காரணமாக மாணவி ராதிகா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கடலூர் மாணவி தற்கொலை வழக்கு - மேலும் 2 பேர் கைது
x
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே  பேஸ்புக்கில் தவறான பதிவு காரணமாக மாணவி ராதிகா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறவன்குப்பம் என்ற கிராமத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பேஸ்புக்கில் தவறான பதிவை வெளியிட்ட பிரேம்குமார், மாவட்ட எஸ்பியிடம் ஒப்படைக்கப்பட்டார். 
இந்நிலையில், அவரது தந்தை பன்னீர் மற்றும் உறவினர் வல்லரசு ஆகிய 2 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேரும் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்