கடல் சீற்றம் : மீன்பிடி தொழில் பாதிப்பு
தென் தமிழக கடலோர பகுதிகளான தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான கடற்கரை ஓர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது.
தென் தமிழக கடலோர பகுதிகளான தனுஷ்கோடி முதல் குளச்சல் வரையிலான கடற்கரை ஓர பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுகிறது. மூன்றரை மீட்டர் முதல் 4 மீட்டர் உயரத்திற்கு கடல் அலை சீற்றத்துடன் எழுவதால், நெல்லை கடற்கரை கிராமங்களான பெருமணல், பஞ்சல், இடிந்தகரை, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
Next Story