பவானிசாகர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழு ஆய்வு

காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழுவினர், மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி தலைமையில் பவானிசாகர் அணையில் ஆய்வு செய்தனர்.
பவானிசாகர் அணையில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழு ஆய்வு
x
காவிரி நதிநீர் ஒழுங்காற்று துணை குழுவினர், மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியாளர் மோகன் முரளி தலைமையில்  பவானிசாகர் அணையில்  ஆய்வு செய்தனர். இந்த குழு நேற்று மேட்டூர் அணையை ஆய்வு செய்த நிலையில் இன்று பவானி சாகர் அணையை ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர்.  ஜீலை 31-ந் தேதி இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என ஒழுங்காற்று துணை குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்