ஏரியில் மூழ்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு

ஒசூர் அருகே மீன்பிடிக்க சென்ற போது ஏரியில் மூழ்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏரியில் மூழ்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்பு
x
ஒசூர் அருகே மீன்பிடிக்க சென்ற போது ஏரியில் மூழ்கி மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒசூர் அருகே பேடரப்பள்ளியை சேர்ந்த சபரிநாதன் என்ற இளைஞர் நேற்று  மீன் பிடிப்பதற்காக அங்குள்ள ஏரிக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்து அங்கு வந்த ஓசூர் தீயணைப்பு வீரர்கள் இளைஞரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று அந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்