"தனியார் பள்ளிகளுக்கு நிதி வேண்டுமானால் அரசிடம் கேட்கலாம்" - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

"பெற்றோர்களிடம் கண்டிப்பாக கட்டணம் வசூலிக்கக்கூடாது" - பிரின்ஸ் கஜேந்திரபாபு
x
இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் நிதி போதுமானதாக இல்லை என்று பெற்றோரிடம் கட்டணத்தை வசூலிக்கக் கூடாது என்றும், வசூலித்தால் அது குற்றமாகும் என்றும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்