மருதமலை கோயிலில் லிப்ட் அமைக்க முடிவு - அதிகாரிகள், பொறியாளர்கள் குழு ஆய்வு

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் லிப்ட் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மருதமலை கோயிலில் லிப்ட் அமைக்க முடிவு - அதிகாரிகள், பொறியாளர்கள் குழு ஆய்வு
x
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் லிப்ட் அமைப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். லிப்ட் அமைப்பதற்கான இடம் மற்றும் மண் பரிசோதனை குறித்து பொறியாளர்கள் குழு ஆய்வு செய்தது. லிப்ட் தவிர மல்டி லெவல் பார்க்கிங்,  நவீன குளியலறை உள்ளிட்டவை கட்டவும் முடிவு செய்யபட்டுள்ளது. லிப்ட் அமைப்பது தொடர்பாக பொறியாளர் குழு ஆய்வறிகை அளித்த பிறகு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்