தமிழக காவலர்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடக்கம்

தமிழக காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அவர்களின் குறைகளை களையவும் தமிழக காவல்துறை சார்பில் மூன்று நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக காவலர்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி முகாம் தொடக்கம்
x
தமிழக காவல்துறையினர் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அவர்களின் குறைகளை களையவும் தமிழக காவல்துறை சார்பில் மூன்று நாட்கள் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் ஆறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், சென்னை புதுவண்ணாரப்பேட்டை துணை ஆணையர் அலுவலக சமூக நலக் கூடத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில் காவலர்களுக்கு மருத்துவ சிகிச்சை, யோகா, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெள்ளி சனி கிழமைகளில் நடைபெறும் பயிற்சி முகாமில் காவலர்கள் கலந்து கொள்வதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்