2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வளர்ச்சி அதிகரித்துள்ளது - கோவை ஜிஎஸ்டி ஆணையர் குமரேஷ் பேட்டி

கோவை துடியலூரில் உள்ள மாவட்ட இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தில் ஜி.எஸ்.டி. தொடர்பான 2 நாள் கருத்தரங்கு தொடங்கியது.
2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வளர்ச்சி அதிகரித்துள்ளது - கோவை ஜிஎஸ்டி ஆணையர் குமரேஷ் பேட்டி
x
இதில் சிறப்பு விருந்தினர்களாக கோவை ஜி.எஸ்.டி. ஆணையர் குமரேஷ் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரேஷ் கடந்த 2 ஆண்டுகளில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார். அரசாங்கத்திற்கு வருமானம் பெருகுவதால் அந்த வருவாய் மக்களின் குறைகளை தீர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்