"ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வேண்டும்" - திருமாவளவன்

அடுத்த 5 ஆண்டு காலத்தில் தாந்தோன்றி தனமான முடிவுகளை எடுக்காமல் ஜனநாயக பூர்வமாக திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் வேண்டும் - திருமாவளவன்
x
அடுத்த 5 ஆண்டு காலத்தில் தாந்தோன்றி தனமான முடிவுகளை எடுக்காமல், ஜனநாயக பூர்வமாக திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு உரிய முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்