சிவகங்கை : தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிப்பு

சிவகங்கை அருகே தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை : தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிப்பு
x
சிவகங்கை அருகே தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிவகங்கை அருகே சூரக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னாம்பட்டி, ஆனமாவளி, முடிக்கரை உள்ளிட்ட 7 கிராமங்களில் தொடர் மின்வெட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி விவசாயிகள்  கையில் நெற்பயிர்களுடன் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்