சிவகங்கை : தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிப்பு
சிவகங்கை அருகே தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சிவகங்கை அருகே தொடர் மின்வெட்டால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சிவகங்கை அருகே சூரக்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பொன்னாம்பட்டி, ஆனமாவளி, முடிக்கரை உள்ளிட்ட 7 கிராமங்களில் தொடர் மின்வெட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி விவசாயிகள் கையில் நெற்பயிர்களுடன் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
Next Story