அருப்புக்கோட்டை : களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி

அருப்புக்கோட்டை நரிக்குடி பள்ளப்பட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை : களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி
x
அருப்புக்கோட்டை நரிக்குடி பள்ளப்பட்டி கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 350 க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த போட்டியை முன்னிட்டு 300 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்