கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை

திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது
கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய யானை
x
திருச்சியில் கோயில் யானை ஒன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியது. திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அகிலா என்ற யானை தானமாக வழங்கப்பட்டது. அந்த யானைக்கு 17 வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பாகன் உதவியோடு அகிலா யானை கேக் வெட்டியது. வெட்டப்பட்ட கேக்கை பாகன் யானைக்கு ஊட்டி விட்டார். 

Next Story

மேலும் செய்திகள்