ஆட்டம் பாட்டத்துடன் காவலர்கள் குடும்ப விழா : காவலர்கள் மன அழுத்தத்தை போக்க சிறப்பு ஏற்பாடு

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காவலர்கள் குடும்ப விழா ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டப்பட்டது.
ஆட்டம் பாட்டத்துடன் காவலர்கள் குடும்ப விழா : காவலர்கள் மன அழுத்தத்தை போக்க சிறப்பு ஏற்பாடு
x
மன அழுத்தத்திற்கு உள்ளாகி வரும் காவலர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில்  நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் காவலர்கள் குடும்ப திருவிழா கொண்டாடப்பட்டது. வள்ளியூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் நடந்த விழாவில் விளையாட்டு போட்டிகள், நடன போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடந்தது. 


Next Story

மேலும் செய்திகள்