பிரிந்து வாழும் தம்பதி - குழந்தைகளுக்கு காதணி விழா : ஊர் முழுவதும் கணவர் ஒட்டிய சுவர் விளம்பரம்

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
பிரிந்து வாழும் தம்பதி - குழந்தைகளுக்கு காதணி விழா : ஊர் முழுவதும் கணவர் ஒட்டிய சுவர் விளம்பரம்
x
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது மாமனார் மாமியார் தூண்டுதலின் பேரில் தனது குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்த காதணி விழாவிற்கு, தனது உறவினர்கள் யாரும் கலந்துக்கொள்ள வேண்டாம் என்று செல்லூர் பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார். நூதனமாக பார்க்கப்படும் இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலாகி அதிகம் பகிரப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்