ராமேஸ்வரம் : பழுதை சரிசெய்ய கரையேற்றப்படும் படகுகள்
தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், படகுளை சரிசெய்வதற்காக கரைகளில் ஏற்றும் பணிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், படகுளை சரிசெய்வதற்காக கரைகளில் ஏற்றும் பணிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடி தடை காலம் ஜூன் 15-ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனையடுத்து பழுதை சரி செய்வதற்காக படகுகளை கரைகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரையோரங்களில் விசைப்படகுகள் அதிகளவில் காணப்படுகின்றது.
Next Story