ராமேஸ்வரம் : பழுதை சரிசெய்ய கரையேற்றப்படும் படகுகள்

தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், படகுளை சரிசெய்வதற்காக கரைகளில் ஏற்றும் பணிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரம் : பழுதை சரிசெய்ய கரையேற்றப்படும் படகுகள்
x
தமிழகத்தின் கிழக்குக் கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், படகுளை சரிசெய்வதற்காக கரைகளில் ஏற்றும் பணிகளை ராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மீன்பிடி தடை காலம் ஜூன் 15-ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனையடுத்து பழுதை சரி செய்வதற்காக படகுகளை கரைகளில் ஏற்றும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் கடற்கரையோரங்களில்  விசைப்படகுகள்  அதிகளவில் காணப்படுகின்றது.

Next Story

மேலும் செய்திகள்