குழந்தைகள் கடத்தல் வழக்கு விவகாரம் : 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
குழந்தைகள் கடத்தல் வழக்கு விவகாரம் : 7 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன்,  இடைத்தரகர்கள் அருள்சாமி, பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி உதவி செவிலியர் சாந்தி ஆகிய 7 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், அவர்கள் நாமக்கல் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 7 பேருக்கும் ஜூன் 6ம்  தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து, நீதிபதி வடிவேல் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்