அரசு பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் விவரங்கள் குறித்து அறிக்கை தருமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிகளில் 3,000 முதுகலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம் : காலி பணியிடங்கள் விவரங்களை தர இயக்குனர் உத்தரவு
x
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் விரைவில் 3 ஆயிரம்,  முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள்  விவரங்கள்  குறித்து அறிக்கை தருமாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் குறித்த விவரங்களை இம்மாத இறுதிக்குள்  தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் விரைவில் 3 ஆயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், பாட வாரியாக உள்ள காலிப் பணியிட விவரங்கள் கேட்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்