சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவுதினம் : உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனாரின் 38-வது நினைவுதினம் : உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
சிலை முன் ஒன்று திரண்ட கல்வி நிறுவன மேலாளர், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், அலுவலகர்கள், இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, வணிக சங்கங்கள் பேரமைப்பு தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்ப்பணி மன்றம் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்